கூட்டுறவுத் துறை பெட்ரோல் நிலையங்களில்விரைவில் கைப்பேசி வழி வங்கிச் சேவை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்
தமிழகத்தில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.










