புத்தாண்டுக் கொண்டாட்டம்: நள்ளிரவுக்குப் பின் தடை- டிஜிபி சைலேந்திர பாபு
தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல் துறை தடை விதித்துள்ளது.










