சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருச்சி மாவட்டத்தில் 540 பள்ளிகள் திறப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 540 பள்ளிகள் 40 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 4:51 am

DIN

திருச்சி:  திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 540 பள்ளிகள் 40 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. 

Story image

இதில் 224 அரசுப் பள்ளிகளில் 3,675 ஆசிரியர்களும், 206 தனியார் பள்ளிகளில் 4,473 ஆசிரியர்களும், 110 உதவி பெறும் பள்ளிகளில் 2,312 ஆசிரியர்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 460 ஆசிரியர்களும் 1,773 ஆசிரியரல்லாத பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.

Story image

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.