அண்ணா நினைவுநாள்: நீடாமங்கலத்தில் திமுகவினர் மரியாதை
நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு நீடாமங்கலம்(வடக்கு) ஒன்றிய, பேரூர் தி.மு.க.வினர் அவரது சிலைக்கு மாலையணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.

நீடாமங்கலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ராசமாணிக்கம் தலைமையில் அண்ணாசிலைக்கு மாலையணிவித்த திமுகவினர்.









