
தில்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு இல்ல ஆணையராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது அந்த பொறுப்புக்கு அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.