ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழ்குந்தா பேரூராட்சி: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்

கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்கள், காங்., 3 இடங்கள், அ.தி.மு.க. ஒரு இடம்,  பா.ஜ., கட்சி  ஒரு இடம், சுயே., வேட்பாளர்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.  

News image
கீழ்குந்தா பேரூராட்சி: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்
Updated On :22 பிப்ரவரி 2022, 6:34 am

DIN

கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்கள், காங்., 3 இடங்கள், அ.தி.மு.க. ஒரு இடம்,  பா.ஜ., கட்சி  ஒரு இடம், சுயே., வேட்பாளர்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.  

தி.மு.க. கீழ்குந்தா பேரூராட்சியை கைப்பற்றியது. 15-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் காஞ்சனா 67 வாக்குகள் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் நாகம்மா 68 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில்  வெற்றி பெற்று உள்ளார். 

ஒரு ஓட்டு வித்தியாசத்தால் நாகம்மாள் வெற்றி பெற்றது ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.