திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்றில் எண்ணப்பட்ட 7 வார்டுகளில்
15 சோ. அசோக்குமார் (திமுக)
16 ரா.சூரிய கலா(அதிமுக)
17 நெ.சுமதி (திமுக)
18 மன்னை த.சோழ ராஜன் (திமுக)
19 க.செந்தாமரைச்செல்வி (அதிமுக)
20 த.சங்கர் (திமுக)
21 சூ.மீனாட்சி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 21 வார்டுகளில் திமுக 17 , அதிமுக 3, சுயேச்சை1 வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் , 20வது வார்டில் திமுக , அதிமுக வேட்பாளர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போது தலா 420 வாக்குகள் பெற்று இருந்தார்.
தபால் ஓட்டு ஒன்று மட்டும் பதிவாகி இருந்தது. அதனை பிரித்து பார்த்தில் திமுக வேட்பாளர்க்கு பதிவாகியிருந்ததை அடுத்து திமுக வேட்பாளர் சங்கர் 421 வாக்குகள் பெற்று ஒரு வாக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை
பூட்டிய வீட்டை திறந்து நகை திருட்டு: இளைஞா் கைது

அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பமான நாள்கள் 15 முதல் 40 வரை அதிகரிக்கும்: ஏஐ தொழில்நுட்பம் மூலம் கணிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


