ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மன்னார்குடி நகராட்சி தேர்தல் : ஒரு ஓட்டில் அதுவும் தபால் ஓட்டால் வென்ற திமுக 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்றில் எண்ணப்பட்ட 7 வார்டுகளில் 

News image
மன்னார்குடி நகராட்சி தேர்தல் : ஒரு ஓட்டில் அதுவும் தபால் ஓட்டால் வென்ற திமுக 
Updated On :22 பிப்ரவரி 2022, 7:26 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்றில் எண்ணப்பட்ட 7 வார்டுகளில் 

15 சோ. அசோக்குமார் (திமுக)
16 ரா.சூரிய கலா(அதிமுக) 
17 நெ.சுமதி (திமுக)
18 மன்னை த.சோழ ராஜன் (திமுக) 
19 க.செந்தாமரைச்செல்வி (அதிமுக) 
20 த.சங்கர் (திமுக) 
21 சூ.மீனாட்சி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 21 வார்டுகளில் திமுக 17  , அதிமுக 3, சுயேச்சை1  வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் , 20வது வார்டில் திமுக , அதிமுக வேட்பாளர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போது தலா 420 வாக்குகள் பெற்று இருந்தார்.

தபால் ஓட்டு ஒன்று மட்டும் பதிவாகி இருந்தது. அதனை பிரித்து பார்த்தில் திமுக வேட்பாளர்க்கு பதிவாகியிருந்ததை அடுத்து திமுக வேட்பாளர் சங்கர் 421 வாக்குகள் பெற்று ஒரு வாக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.