ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உசிலம்பட்டி: 2-வது முறையாக நகர்மன்றத் தலைவராகிறார் பழனியம்மாள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணப்பட்ட நிலையில் திமுக 12 இடங்களிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 11:34 am

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணப்பட்ட நிலையில் திமுக 12 இடங்களிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பழனியம்மாள் தேர்வாகிறார்.

இவர் கடந்த 2007 மற்றும் 2011 வரை நகரமன்றத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.