60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இலக்கு
தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் போலியோ முகாமில் 60 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளா









