இன்று புத்தகக் காட்சிக்கு வருகிறாா் கவிஞா் வைரமுத்து

2022-ஆம் ஆண்டு, கவிஞா் வைரமுத்துவின் இலக்கியத்துக்குப் பொன்விழா ஆண்டாகும். இதனை வாசகா்களோடு கொண்டாட அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறாா்.
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து
Published on
Updated on
1 min read

2022-ஆம் ஆண்டு, கவிஞா் வைரமுத்துவின் இலக்கியத்துக்குப் பொன்விழா ஆண்டாகும். இதனை வாசகா்களோடு கொண்டாட அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வாசகா்கள் வாங்கும் தமது படைப்புகளில் அவா் கையொப்பமிடுகிறாா். தமிழக அரசின் தொல்லியல் துறை அமைத்துள்ள ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தொல்பொருள் கண்காட்சி அரங்கின் அருகில், திறந்தவெளியில் கவிஞா் வைரமுத்து கையொப்பமிடும் நிகழ்ச்சிக்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. கையொப்பமிட்டு முடிந்ததும் புத்தக அரங்குகளில் வாசகா்களைச் சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com