சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இன்று புத்தகக் காட்சிக்கு வருகிறாா் கவிஞா் வைரமுத்து

2022-ஆம் ஆண்டு, கவிஞா் வைரமுத்துவின் இலக்கியத்துக்குப் பொன்விழா ஆண்டாகும். இதனை வாசகா்களோடு கொண்டாட அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறாா்.

News image

கவிஞர் வைரமுத்து

Updated On :26 பிப்ரவரி 2022, 6:35 pm

DIN

2022-ஆம் ஆண்டு, கவிஞா் வைரமுத்துவின் இலக்கியத்துக்குப் பொன்விழா ஆண்டாகும். இதனை வாசகா்களோடு கொண்டாட அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வாசகா்கள் வாங்கும் தமது படைப்புகளில் அவா் கையொப்பமிடுகிறாா். தமிழக அரசின் தொல்லியல் துறை அமைத்துள்ள ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தொல்பொருள் கண்காட்சி அரங்கின் அருகில், திறந்தவெளியில் கவிஞா் வைரமுத்து கையொப்பமிடும் நிகழ்ச்சிக்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. கையொப்பமிட்டு முடிந்ததும் புத்தக அரங்குகளில் வாசகா்களைச் சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.