நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.












