தமிழகத்தில் ஒரே நாளில் 4,862 பேருக்கு கரோனா: 24 மணி நேரத்தில் 78% அதிகரித்த பாதிப்பு விகிதம்
தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 4,862 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளைக் காட்டிலும் 78 சதவீதம் அதிகம் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.










