பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 16-ஆம் தேதி முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 17 முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 முதல் 19ஆம் தேதி வரை 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.