டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போகிப் பண்டிகை: சென்னையை சூழ்ந்த புகை மூட்டம்

தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது.

News image
போகிப் பண்டிகை
Updated On :1 பிப்ரவரி 2024, 8:07 am

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது.

Story image
சென்னை புஷ்பா நகரில் போகி கொண்டாட்டம்

சென்னை புஷ்பா நகரில் போகி கொண்டாட்டம்

இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை

அதிகாலை முதலே பொதுமக்கள் பலரும் தங்கள் வீட்டு வாயிலில், பழைய பொருள்களை போகியிலிட்டு எரிக்கத் தொடங்கினர். சிறார்கள் பலரும் மேளத்தை இசைத்து, பாடல்கள் பாடி போகிப் பண்டிகையை வெகு உற்சாகமாகக் கொண்டாடினர்.

சென்னை சாலைகளில் சூழ்ந்த புகைமூட்டம் - நெல்சன் மாணிக்கம் சாலை.

சென்னை சாலைகளில் சூழ்ந்த புகைமூட்டம் - நெல்சன் மாணிக்கம் சாலை.

போகிப் பண்டிகையின்போது ஏராளமானோர் போகி கொளுத்துவதால், புகை சூழ்ந்து கொண்டது. ஏற்கனவே பனி மூட்டம் இருந்த நிலையில், அதனுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டது.

போகி புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மிகவும் தாமதமாக சென்றன - ஆவடி பகுதி

போகி புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மிகவும் தாமதமாக சென்றன - ஆவடி பகுதி

காலையில் கடுமையான புகைமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.