சென்னையில் தினசரி கரோனா 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவையில் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 20,911 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் அதிகபட்சமாக 8,212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 6,16,959-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 3,176 பேர் குணமடைந்தனர். 8 பேர் உயிரிழந்தனர். இதனால் சென்னையில் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,705-ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் புதிதாக 1162 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றாலும், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,190-ஆக உள்ளது.
இதேபோன்று சென்னையில் புதிதாக 144 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 13, மதுரை 11, தூத்துக்குடி 6, கன்னியாகுமரி 4 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு துறப்பு

ஏப்ரல் முதல் 2% உயர்வை அறிவித்த மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா!

ரஜினி குறித்து அவதூறு: தவெகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

