ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுவையில் ஒரேநாளில் 1,849 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,849 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :19 ஜனவரி 2022, 7:53 am

DIN

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,849 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

புதுவையில் சமீப காலமாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்று புதிதாக 1,894 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 1,42,559 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும்  3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,896 ஆக உள்ளது. 

இதில், தற்போது 11,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 895 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, மொத்தம் 1,29,319 பேர் குணமடைந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை  15,08,290 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.