ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எல்.ஐ.சி. பங்கு விற்பனை முடிவைக் கைவிடு!: சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

எல்.ஐ.சி. பங்கு விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
Updated On :19 ஜனவரி 2022, 5:32 am

DIN


எல்.ஐ.சி. பங்கு விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

எல்.ஐ.சி. தேசியமயமான நாளான நாளையொட்டி மதுரை தொகுதி எம்.பி. சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அதில், தேசம் பொருளாதார வெயிலில் வியர்த்து திணறும் போது அடர்ந்த நிழலைத் தந்து ஆசுவாசப்படுத்துகிற எல்.ஐ.சி என்ற ஆலமரத்தின் விதை துளிர்விட்ட நாள் இன்று என்று பதிவிட்டுள்ளார். 

மத்திய அரசே வேர்களில் வெந்நீர் ஊற்றாதே என்று சாடியுள்ள அவர், எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.