செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலையில் உருளை கல்லை தூக்கிப் போட்டு உடன் தங்கியிருந்த ஓட்டுநரே கொலை செய்தது அம்பலம் ஆனது.










