அதிமுகவில் எப்போதும் ஓ.பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொதுக்குழு தடை தொடர்பாக திங்கள்கிழமை காலை நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பை நிச்சயம் மதிப்போம். தீர்ப்புக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்வோம்.
இதையும் படிக்க | அதிமுகவில் இணைகிறார் திவாகரன்!
மேலும், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதனை 2,600 பேர் தடுத்துவிட முடியாது என வைத்திலிங்கம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.78 கோடி

மாா்ச் 23- ல் தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் தொடக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டா் விற்பனை நிலைங்கள் அருகே பலத்த பாதுகாப்பு

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

