கட்சிப் பதவிகளுக்காக நீதிமன்றங்களை கருவியாகப் பயன்படுத்தக் கூடாது
கட்சி உறுப்பினா்களின் நம்பிக்கையைப் பெற முடியாதவா்கள் நீதிமன்றங்களை சாதகமாகப் பயன்படுத்துகின்றனா் என்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.







