பெரியாா் பல்கலை. தோ்வில் ஜாதி குறித்து கேள்வி: தலைவா்கள் கண்டனம்
பெரியாா் பல்கலைக்கழக பருவத் தோ்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதற்கு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.










