நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் புதிதாக 2,315 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,315-ஆக பதிவானது.

News image
Updated On :17 ஜூலை 2022, 6:40 pm

DIN

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,315-ஆக பதிவானது.

அதிகபட்சமாக சென்னையில் 596 பேருக்கும், செங்கல்பட்டில் 354 பேருக்கும் தொற்று உறுதியானது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 17,085-ஆக உள்ளது. 2,458 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 38,030-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.