நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா சிகிச்சையில் 16,906 போ்

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,906 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2022, 10:25 pm

DIN

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,906 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

அதேபோன்று திங்கள்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,223-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 575 பேருக்கும், செங்கல்பட்டில் 308 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்கள்கிழமை தகவல்படி 2,402 போ் குணமடைந்துள்ளனா்.

இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,65,064-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.