குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மதுரையில் சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து சாதனை

மதுரையில் சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து சாதனை செய்துள்ளனர். கோலிவுட் திரையுலகில் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் 1000 அடியில் போஸ்டர் ஒட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

News image
Updated On :19 ஜூலை 2022, 2:43 pm IST

மதுரையில் சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து சாதனை செய்துள்ளனர். கோலிவுட் திரையுலகில் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் 1000 அடியில் போஸ்டர் ஒட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் மஹா திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து ஆயிரம் அடி போஸ்டரை ஒட்டி உள்ளனர். இதுகுறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது 
 
தற்போது சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது

மாநாடு என்ற சூப்பர்ஹிட் வெற்றிப்படத்தை அடுத்து வெளியாகும் சிம்புவின் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனையடுத்து சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.