அரசு மருத்துவமனையில் செவிலியரை கொலை செய்ய முயற்சி: தடுக்க வந்தவருக்கு பாட்டில் குத்து
கும்பகோணம் அருகே அரசு மருத்துவமனையில் செவிலியரை கொலை செய்ய முயற்சித்தவரை தடுத்த ஊழியரை பாட்டிலால் தலையில் தாக்கிவிட்டு, பின்னர் தனக்குத்தானே பாட்டிலால் குத்திக் கொண்ட சம்பவம்









