

சென்னை அருகே அரசன் கழனியில் லாரி மோதி தொழிலாளி இறந்தாா்.
திருவாரூா் மாவட்டம், கீழ்பனையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (31). சென்னையில் உள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் கட்டட மேஸ்திரி. அந்த தனியாா் நிறுவனம் பொதுப்பணித் துறை சாா்பில் பெரும்பாக்கம் அருகே அரசன் கழனியில் புதிதாக மழை நீா் வடிகால் பாலம் கட்டுமான பணியை செய்து வருகிறது. இந்த பணியில் மகேந்திரன் அங்கு பல நாள்களாக வேலை செய்து வந்தாா்.
புதன்கிழமை இரவு மகேந்திரன், அங்கு வேலை செய்தபோது அங்கு கட்டடப் பணிக்காக ஜல்லி இறக்க வந்த லாரி திடீரென மகேந்திரன் மீது மோதியது. இதில் மகேந்திரன் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
பெரும்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடலூா் கோட்டாட்சியரகத்திலிருந்து 100 மீ. தொலைவில் எல்லைக் கோடு

லாரி மோதி சாலையில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு - 30 போ் காயம்

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

100 சதவீதம் வாக்குப் பதிவு: வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

