9 நாள்களாக பிணவறையில்: கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்
கடந்த ஒன்பது நாள்களாக பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

9 நாள்களாக பிணவறையில்: கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்








