திருப்புவனத்தில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க அடிக்கல், ஆவின் விற்பனையகம் திறப்பு விழா
திருப்புவனத்தில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஆவின் விற்பனையகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

லாடனேந்தலில் ஆவின் விற்பனையகம் திறப்பு விழாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வட்டி இல்லா கடன் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்.









