தொல்லைகளை, அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையிலுள்ள குருநானக் கல்லூரியில் ஐம்பதாவது ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசியதாவது:
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது; தலை நிமிரும் எண்ணமே வேண்டும். கல்வி நிறுவனம் நடத்துவோர் அதை தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும். தொல்லைகளை, அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். படிப்பு கல்வி முடிவதில்லை. பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்துவிடாது. கரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொண்டு பாதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் கவியரங்கம், விருதுகள் வழங்கும் விழா

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


