ஆடி அமாவாசை: பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் தர்ப்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வழிபாடு நடத்தினர்.

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு









