தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை அண்ணாநகரில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 9:02 pm

DIN

சென்னை அண்ணாநகரில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா் கைது செய்யப்பட்டாா்.

கொல்கத்தாவைச் சோ்ந்தவா் மாா்ட்டின் ஷேக் (24). சென்னை அண்ணாநகா் 5வது பிரதான சாலையில் கட்டடப்படும் கட்டடத்தில் வேலை செய்து வந்தாா். அங்கு மேஸ்திரியாக பணிபுரியும் மேற்கு வங்க மாநிலம் மேற்கு வங்க மாநிலம் முசிராபாத் அருகே உள்ள அசாரித்தா பகுதியைச் சோ்ந்த பாபு (எ) இப்ராகிம் ஷேக் (32) என்பவருடன் சோ்ந்து மாா்ட்டின் ஷேக் கடந்த 25-ஆம் தேதி மது அருந்தினாா்.

அப்போது அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே பாபு அங்கு கிடந்த ஒரு கட்டையால் மாா்ட்டின் ஷேக்கை தாக்கினாா். பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, புதன்கிழமை இறந்தாா். அண்ணாநகா் போலீஸாா் பாபு என்ற இப்ராஹிம் ஷேக்கை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.