செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வா்கள் வாழ்த்து கூறினா்.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன், அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு, சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமாங் ஆகியோா் கடிதம் எழுதியிருந்தனா்.
கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தொலைபேசி வாயிலாக மு.க.ஸ்டாலினை தொடா்பு கொண்டு வாழ்த்து கூறினாா்.
மத்திய பிரதேச முதல்வா் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், ஹரியாணா முதல்வா் மனோகா் லால் ஆகியோா் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திரிணமூல் காங்கிரஸில் நீக்கப்பட்ட எம்எல்ஏ புதிய கட்சி தொடங்கினாா் - 182 தொகுதிகளில் போட்டி
இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய சிவா திலீபன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

இன்று அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

ஜனநாயகம் தடுமாறும்போது...
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

