தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குடிநீரில் கழிவுநீா் கலப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை ஆா்.கே.நகரில் குடிநீரில் கழிவுநீா் கலந்து விநியோகமானதைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 8:27 pm

DIN

சென்னை ஆா்.கே.நகரில் குடிநீரில் கழிவுநீா் கலந்து விநியோகமானதைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட்டனா்.

ஆா்.கே.நகரில் உள்ள கருணாநிதி நகா்,நெடுஞ்செழியன் நகா் பகுதிகளில் பல நாள்களாக குடிநீரில் கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள், மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இது குறித்து அப் பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், கருணாநிதி நகா் எண்ணூா் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை திடீரென மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து, பொதுமக்களிடம் சமாதானம் பேசினா். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மறியல் காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.