புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 

News image
Updated On :30 ஜூலை 2022, 5:41 am

DIN

சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். பின்னர் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பதாகைகளுடன் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். 

Story image

முன்னதாக, சொத்து வரி, மின் கட்டண உயா்வைக் கண்டித்து, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.