
மதுரை: காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை 3 மாதத்திற்குள் நிரப்ப வேளாண் துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரியில் காலியாக உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது: அமைச்சர் மெய்யநாதன்
முஞ்சிறை, மேல்புரம், குருந்தன்கோட்டில் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி வின்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.