நெல்லை அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்களால் பதற்றம்
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்கள் மது போதையில் பெட்ரோல் பங்க், உணவகம் உள்ளிட்ட ஊழியர்களை தாக்கி வெறிச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதிகளில










