மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

நெல்லை: காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலி

பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :4 ஜூன் 2022, 1:56 pm

பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த காரில் 3 குழந்தைகள் இன்று விளையாடியுள்ளனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் 3 குழந்தைகளும் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதில் நாகராஜன் மகள் நித்திரை(7), மகன் நிதிஷ்(5), சுதாகர் மகன் கபிலன்(4) ஆகிய 3 பேரும் மூச்சுத் திணறி பலியாகினர். இந்த சம்பவம் பணகுடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.