பொதுத் தோ்வு எழுதாத மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் தகவல்
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதாத மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.










