சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேவுள்ள கோட்டை வேங்கைபட்டியில் 235வது பெரியார் நினைவு சமத்துவபுரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 9வது சமத்துவபுரமாகும்.
அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் தொடக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் காரையூரில் ரூ. 119.66 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ரூ.24.77 கோடி மதிப்புள்ள 44 முடிவுற்ற நலப்பணிகளையும் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது, வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் நடைபெறும் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக வாழவே சமத்துவபுரங்கள். அனைத்து குடும்பங்களும் ஒற்றுமையுடன் எந்தவித வேறுபாடுமின்றி வாழ வேண்டும் என பெரியார் கனவு கண்டார். அதனை திமுக நிறைவேற்றி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சி செயலற்ற, நிர்வாக திறமையற்ற ஆட்சி. உள்நோக்கத்துடனேயே சமத்துவபுரங்களை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி கிடப்பில் போட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
7 ஏர்பேக், 360° கேமரா... ஜென்ஸீ இளைஞர்களுக்காக ஹூண்டாய் வெர்னா!
டிமான்டி காலனி - 3 குரு சோமசுந்தரம் அறிமுக விடியோ!

கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்ற வரும் ஜெட் ஸ்ட்ரீம்! சென்னைக்கு மழை எப்போது?
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

