தமிழக மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்: மு.க.ஸ்டாலின்
தமிழக மக்கள் என் மீதும், ஆட்சி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற தொடர்ந்து பாடுபடுவேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோட்டைவேங்கைபட்டி கிராமத்தில் ரூ. 3.11 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.





