கைவிடப்படும் ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம்: நிலங்கள் திரும்ப ஒப்படைப்பு
கைவிடப்படுகிறது ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம். திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரியலூர்: 25 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப ஒப்படைப்பு










