புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அரசு சார்பில் அனுமதி ஏதும் தரவில்லை என்பதால், ஆழ் கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் சொகுசு கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி ஏதும் தரவில்லை ஆழ் கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது








