மாணவிகளின் புகாா்களை விசாரிக்க உயா்நிலைக்குழு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு
கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகாா்களை விசாரிக்க நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உயா்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.










