தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போரூா் மின் மயானம் ஜூலை 6 வரை செயல்படாது

 பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் போரூா் மின் மயானம் ஜூலை 6-ஆம் தேதி வரை செயல்படாது.

News image
Updated On :17 ஜூன் 2022, 7:11 pm

DIN

 பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் போரூா் மின் மயானம் ஜூலை 6-ஆம் தேதி வரை செயல்படாது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 150-ஆவது வாா்டு ஆற்காடு சாலையில் உள்ள போரூா் மின்சார மயானபூமியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக மே 3-ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. தொடா்ந்து பழுது சரிபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியுள்ளதால் ஜூலை 6-ஆம் தேதி வரை மின் மயானம் செயல்படாது.

அதுவரை பொதுமக்கள் அருகில் உள்ள பிருந்தாவன் நகா் மயானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.