தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு துவக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக  உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு ஒன்றை துவங்கினார்.

News image
Updated On :21 ஜூன் 2022, 7:54 am

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக  உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு ஒன்றை துவங்கினார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பூங்குன்றன் தெரிவித்திருப்பதாவது:

"அம்மா ஆன்மீக பேரவைத் தலைவராக உங்கள் ஆசியோடு இன்று முதல் செயல்பட ஆரம்பிக்கின்றேன். 

அரசியல் இதில் இல்லை. தாயை நேசிக்கும் உங்கள் வாழ்த்துக்களோடு பயணிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.  ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்தவரை எப்போதும் பரபரப்புடனேயே காணப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.