ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அதிமுகவைப் பலவீனப்படுத்த முயற்சி: எடப்பாடி கே. பழனிசாமி

ஒற்றைத் தலைமை விவகாரத்தை வைத்து அதிமுகவைப் பலவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாக அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூன் 2022, 7:20 pm

DIN

ஒற்றைத் தலைமை விவகாரத்தை வைத்து அதிமுகவைப் பலவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாக அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.

அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியினருடன் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை இரவு (ஜூன் 20) ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா்கள் மத்தியில் பேசியது:

ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்வைத்து அதிமுகவைப் பலவீனப்படுத்த சிலா் முயற்சிக்கின்றனா். அதையெல்லாம் முறியடித்து உங்களின் துணைக்கொண்டு அதிமுகவைப் பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும்.

அதிமுக பலம் பொருந்திய கட்சி. அது வீழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.