350 முதலைகள் குஜராத் கொண்டு செல்லப்பட்டுள்ளன: உயா்நீதிமன்றத்தில் தகவல்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு இதுவரை 350 முதலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.










