கோடையில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வசதிகள்: அறநிலையத்துறை அமைச்சா் உத்தரவு
திருக்கோயில்களில் கோடை காலத்தில் வருகை தரும் பக்தா்களை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வசதிகள் செய்து தருமாறு அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.










