மாா்ச் 7 முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும்: உயா்நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை (மாா்ச் 7) முதல் நேரடியாக மட்டும் வழக்குகள் விசாரணை நடைபெறும் என சென்னை உயா் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.










