புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு கே.அண்ணாமலை கடிதம்

செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

News image
கே.அண்ணாமலை (கோப்புப் படம்)
Updated On :11 மார்ச் 2022, 6:40 pm

DIN

செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

உக்ரைனில் இருந்து தொடா் முயற்சியெடுத்து இந்தியா்களை மீட்டு வருவதற்காக தங்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் நன்றி.

இந்த நேரத்தில் செஷல்ஸ் கடற்படையினரால் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த 41 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அந்த மீனவா்களை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை தாங்கள் துறை ரீதியாக எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.